என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![புழல் ஜெயிலுக்குள் செல்போன், கஞ்சா வீசமுயன்ற 2 பேர் கைது புழல் ஜெயிலுக்குள் செல்போன், கஞ்சா வீசமுயன்ற 2 பேர் கைது](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704061332079431_two-arrested-in-Puzhal-jail-trying-to-throw-cell-phone-ganja_SECVPF.gif)
X
புழல் ஜெயிலுக்குள் செல்போன், கஞ்சா வீசமுயன்ற 2 பேர் கைது
By
மாலை மலர்6 April 2017 8:02 AM GMT (Updated: 6 April 2017 8:02 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
புழல் ஜெயிலுக்குள் செல்போன், கஞ்சா வீச முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு ஜெயில் காவலர்கள் உடந்தையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
புழல், சிறைக்காவலர் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு புழல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் வண்டியை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகரை சேர்ந்த தினேஷ், மாங்காடு, ஆகாஷ் நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரிந்தது. அவர்களிடம் சோதனை நடத்திய போது, 2 செல்போன்கள், 3 சார்ஜர், 2 புதிய சிம்கார்டு மற்றும் ½ கிலோ கஞ்சா இருந்தது.
அவற்றை புழல் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு வீச முயன்றதும் தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஜெயிலில் உள்ள கைதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? இதற்கு ஜெயில் காவலர்கள் உடந்தையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல், சிறைக்காவலர் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு புழல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் வண்டியை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகரை சேர்ந்த தினேஷ், மாங்காடு, ஆகாஷ் நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரிந்தது. அவர்களிடம் சோதனை நடத்திய போது, 2 செல்போன்கள், 3 சார்ஜர், 2 புதிய சிம்கார்டு மற்றும் ½ கிலோ கஞ்சா இருந்தது.
அவற்றை புழல் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு வீச முயன்றதும் தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஜெயிலில் உள்ள கைதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? இதற்கு ஜெயில் காவலர்கள் உடந்தையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)