என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர்: வாகன சோதனையில் 211 வழக்குப்பதிவு ரூ. 40 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்28 Jan 2017 9:38 AM GMT (Updated: 28 Jan 2017 9:38 AM GMT)
திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ.40 ஆயிரம் வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திருவள்ளூர் சப்டிவிசன் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை திடீர் வாகன சோதனை நடைபெற்றது.
இதில், குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 9 வழக்குகள், லாரிகளில் மணல் திருடிச் சென்றதாக, சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, மதுக்கடையில் சரக்குகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றது, ஓவர் லோடு, அதிக பாரம், அதிக வேகம் என 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ.40 ஆயிரம் வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது. மேலும், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் 66 பேர் போலீ சாரிடம் பிடிபட்டு உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திருவள்ளூர் சப்டிவிசன் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை திடீர் வாகன சோதனை நடைபெற்றது.
இதில், குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 9 வழக்குகள், லாரிகளில் மணல் திருடிச் சென்றதாக, சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, மதுக்கடையில் சரக்குகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றது, ஓவர் லோடு, அதிக பாரம், அதிக வேகம் என 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ.40 ஆயிரம் வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது. மேலும், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் 66 பேர் போலீ சாரிடம் பிடிபட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X