என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் ஊழியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.: தொழில் அதிபர் மீது போலீசில் புகார்
Byமாலை மலர்6 Aug 2016 7:47 AM GMT (Updated: 6 Aug 2016 7:47 AM GMT)
புதுவையில் பெண் ஊழியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததாக தொழில் அதிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24 பெயர் மாற்றம்). மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்.
இந்த பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. அந்த தொழிற்சாலையின் உரிமையாளரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அறிந்த ஜெனிபர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்.
இதுபற்றி அவர் தனது முதலாளியிடம் தட்டிக்கேட்டார். உடனே அந்த தொழிற்சாலையின் உரிமையாளர், காவலாளியிடம் கூறி ஜெனிபரின் செல்போனை பறித்து அதில் பதிவாகியிருந்த எஸ்.எம்.எஸ்.களை அழிக்க செய்தார். மேலும் அந்த பெண்ணுக்கு மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஜெனிபர் புகார் செய்தார். அதன்பேரில் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை கதிர்காமத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24 பெயர் மாற்றம்). மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்.
இந்த பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. அந்த தொழிற்சாலையின் உரிமையாளரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அறிந்த ஜெனிபர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்.
இதுபற்றி அவர் தனது முதலாளியிடம் தட்டிக்கேட்டார். உடனே அந்த தொழிற்சாலையின் உரிமையாளர், காவலாளியிடம் கூறி ஜெனிபரின் செல்போனை பறித்து அதில் பதிவாகியிருந்த எஸ்.எம்.எஸ்.களை அழிக்க செய்தார். மேலும் அந்த பெண்ணுக்கு மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஜெனிபர் புகார் செய்தார். அதன்பேரில் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X