என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![புழல் சிறையில் குண்டர் சட்ட கைதியிடம் 2 செல்போன்கள் பறிமுதல் புழல் சிறையில் குண்டர் சட்ட கைதியிடம் 2 செல்போன்கள் பறிமுதல்](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606291215088421_puzhal-jail-prisoner-two-cell-phone-seized_SECVPF.gif)
X
புழல் சிறையில் குண்டர் சட்ட கைதியிடம் 2 செல்போன்கள் பறிமுதல்
By
மாலை மலர்29 Jun 2016 6:45 AM GMT (Updated: 29 Jun 2016 6:45 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
புழல் சிறையில் குண்டர் சட்ட கைதியிடம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார் அவருக்கு செல்போன்கள் கொடுத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
செங்குன்றம்:
பெரியபாளையம் கன்னிகை பேர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிக்காசலம் (29). இவரை சென்னை கே.கே.நகர் போலீசார் அடிதடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு புழல் சிறையின் ஜெயிலர் வெங்கடேசன் ரோந்து சென்றார். அப்போது சிறையின் அறைக்குள் இருந்து தணிகாசலம் செல்போனில் பேசி கொண்டு இருந்தார். உடனே அவரை பிடித்து ஜெயிலர் வெங்கடேசன் சோதனை செய்தார். பின்னர் தணிக்காசலத்திடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து ஜெயிலர் வெங்கடேசன் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் வழக்கு பதிவு செய்து தணக்காசலம் யாரிடம் பேசினார் அவருக்கு 2 செல்போன்கள் கொடுத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
பெரியபாளையம் கன்னிகை பேர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிக்காசலம் (29). இவரை சென்னை கே.கே.நகர் போலீசார் அடிதடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு புழல் சிறையின் ஜெயிலர் வெங்கடேசன் ரோந்து சென்றார். அப்போது சிறையின் அறைக்குள் இருந்து தணிகாசலம் செல்போனில் பேசி கொண்டு இருந்தார். உடனே அவரை பிடித்து ஜெயிலர் வெங்கடேசன் சோதனை செய்தார். பின்னர் தணிக்காசலத்திடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து ஜெயிலர் வெங்கடேசன் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் வழக்கு பதிவு செய்து தணக்காசலம் யாரிடம் பேசினார் அவருக்கு 2 செல்போன்கள் கொடுத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)