என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவுன்டி கிரிக்கெட்டில் இருந்து ஜோனாதன் ட்ரோட் ஓய்வு
Byமாலை மலர்4 May 2018 1:48 PM GMT (Updated: 4 May 2018 1:48 PM GMT)
வார்விக்ஷைர் கவுன்டி அணிக்காக விளையாடி வந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனாதன் ட்ரோட் இந்த சீசனோடு கவுன்டி போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜோனாதன் ட்ரோட். இவர் இங்கிலாந்து அணிக்காக 52 டெஸ்ட் போடடிகளில் விளையாடி 9 சதத்துடன் 3835 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 44.08 ஆகும். 68 ஒருநாள் போட்டிகளில் 2819 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.25 ஆகும்.
37 வயதாகும் இவர் 2015-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். என்றாலும் கவுன்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷைர் அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில் இந்த சீசனோடு கவுன்டி போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதா, வார்விக்ஷைர் அணி தெரிவித்துள்ளது. வார்விக்ஷைர் அணியில் 2003-ம் ஆண்டு இணைந்த ட்ரோட் 44 சதத்துடன் 17750 ரன்கள் குவித்துள்ளார்.
37 வயதாகும் இவர் 2015-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். என்றாலும் கவுன்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷைர் அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில் இந்த சீசனோடு கவுன்டி போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதா, வார்விக்ஷைர் அணி தெரிவித்துள்ளது. வார்விக்ஷைர் அணியில் 2003-ம் ஆண்டு இணைந்த ட்ரோட் 44 சதத்துடன் 17750 ரன்கள் குவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X