என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![18 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது 18 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702101000014251_18-teams-participating-state-hockey-tournament-in-Chennai_SECVPF.gif)
X
18 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது
By
மாலை மலர்10 Feb 2017 4:29 AM GMT (Updated: 10 Feb 2017 4:30 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை :
வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் ஐ.சி.எப்., தெற்கு ரெயில்வே, இந்தியன் வங்கி, மத்திய கலால் வரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஏ.ஜி.அலுவலகம், லயோலா, ஸ்டேட் வங்கி, வெஸ்லி கிளப், குன்னூர் லெவன் உள்பட 18 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘நாக்-அவுட்’ முறையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.70 லட்சமாகும்.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.70 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இது தவிர 5 சிறந்த வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் ஐ.சி.எப்., தெற்கு ரெயில்வே, இந்தியன் வங்கி, மத்திய கலால் வரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஏ.ஜி.அலுவலகம், லயோலா, ஸ்டேட் வங்கி, வெஸ்லி கிளப், குன்னூர் லெவன் உள்பட 18 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘நாக்-அவுட்’ முறையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.70 லட்சமாகும்.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.70 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இது தவிர 5 சிறந்த வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)