என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-இலங்கை இன்று மோதல் பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702100509519571_Lanka-to-semi-clash-with-India_SECVPF.gif)
X
பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
By
மாலை மலர்9 Feb 2017 11:39 PM GMT (Updated: 9 Feb 2017 11:39 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன
ஐதராபாத்:
பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய அணி 8 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும், இலங்கை அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடமும், இங்கிலாந்து அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 4-வது இடமும் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று ஐதராபாத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. நாளை பெங்களூருவில் நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய அணி 8 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும், இலங்கை அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடமும், இங்கிலாந்து அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 4-வது இடமும் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று ஐதராபாத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. நாளை பெங்களூருவில் நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)