search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்
    X

    3-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்

    இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
    ஹராரே:

    இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 பேர்ட்டி கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

    3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் ஹராரேலிஸ் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

    8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடக்க வீரர் ஹமில்டனை குல்கர்னே ஆட்டமிழக்க செய்தார். 14 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    இந்த போட்டியிலும் வென்று இந்திய அணி தொடரை முழுமையாக (ஒயிட்வாஷ்) கைப்பற்றும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
    Next Story
    ×