என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக 13,270 பேருக்கு கொரோனா: 147 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்16 Jun 2021 12:57 PM GMT (Updated: 16 Jun 2021 12:57 PM GMT)
கேரளாவில் இன்று 15,689 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 1,09,794 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவிலேயே தற்போது தினசரி கொரோனா பாதிப்பு கேரள மாநிலத்தில்தான் அதிகமாக உள்ளது. நேற்று புதிதாக 12,246 பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று அதன் எண்ணிக்கை சுமார் ஆயிரம் கூடி 13,270 ஆக உயர்ந்துள்ளது. 15,689 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 147 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்மாநிலத்தில் தற்போது 1,09,794 பேர் சிகிச்சை பெற்று வருகிறாரக்ள். இதுவரை 11,655 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X