என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![எஸ்.வி.பி.சி. பக்தி சேனல் எஸ்.வி.பி.சி. பக்தி சேனல்](https://img.maalaimalar.com/Articles/2020/Oct/202010031025135798_Tamil_News_Chennai-devotee-Donates-Rs-1-crores-SVBC-Trust_SECVPF.gif)
X
எஸ்.வி.பி.சி. பக்தி சேனல்
திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலுக்கு ரூ.1 கோடி காணிக்கை- சென்னை தம்பதியர் வழங்கினர்
By
மாலை மலர்3 Oct 2020 4:55 AM GMT (Updated: 3 Oct 2020 4:55 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்.வி.பி.சி. பக்தி சேனலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர்களான காமாட்சி-சங்கர் தம்பதியர் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினர்.
திருமலை:
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்.வி.பி.சி. பக்தி சேனலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர்களான காமாட்சி-சங்கர் தம்பதியர் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினர். அந்தக் காணிக்கை தொகையை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலரும், பக்தி சேனல் மேலாண்மை இயக்குனருமான ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக்கொண்டார்.
அந்தப் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர். அவர்கள், திருமலை நாதநீராஞ்சன மண்டபத்தில் நடந்த சுந்தர காண்ட பாராயணத்தில் பங்கேற்று பக்தி பாடல்களை பாடினர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்.வி.பி.சி. பக்தி சேனலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர்களான காமாட்சி-சங்கர் தம்பதியர் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினர். அந்தக் காணிக்கை தொகையை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலரும், பக்தி சேனல் மேலாண்மை இயக்குனருமான ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக்கொண்டார்.
அந்தப் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர். அவர்கள், திருமலை நாதநீராஞ்சன மண்டபத்தில் நடந்த சுந்தர காண்ட பாராயணத்தில் பங்கேற்று பக்தி பாடல்களை பாடினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)