என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![குழந்தை குழந்தை](https://img.maalaimalar.com/Articles/2020/Jan/202001090845456825_health-minister-orders-inquiry-use-of-Chinese-equipment-at_SECVPF.gif)
X
குழந்தை
100 குழந்தைகள் உயிரிழப்பிற்கு சீன நாட்டு மருத்துவ உபகரணங்கள் காரணமா?
By
மாலை மலர்9 Jan 2020 3:15 AM GMT (Updated: 9 Jan 2020 3:15 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ராஜஸ்தான் குழந்தைகள் மருத்துவமனையில் ரத்த அழுத்தம், சுவாசம் மற்றும் இதய துடிப்பு பற்றி அளவிடுவதற்கு தரமற்ற சீன உபகரணங்களை பயன்படுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெய்ப்பூர்:
![ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகள்](https://img.maalaimalar.com/InlineImage/202001090845456825_1_hospital1._L_styvpf.jpg)
“ரத்த அழுத்தம், சுவாசம் மற்றும் இதய துடிப்பு பற்றி அளவிடுவதற்கு தரமற்ற சீன உபகரணங்களை பயன்படுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தபின், மேல் நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜே.கே.லோன் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. அதன் கிளை ஆஸ்பத்திரி கோட்டா நகரில் இருக்கிறது. அங்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பிறந்த குழந்தைகள் இறந்து உள்ளனர். சீன நாட்டு மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, கூடுதல் தலைமை செயலாளருக்கு, சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மா உத்தரவிட்டார்.
![ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகள்](https://img.maalaimalar.com/InlineImage/202001090845456825_1_hospital1._L_styvpf.jpg)
“ரத்த அழுத்தம், சுவாசம் மற்றும் இதய துடிப்பு பற்றி அளவிடுவதற்கு தரமற்ற சீன உபகரணங்களை பயன்படுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தபின், மேல் நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)