என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோப்புப்படம் கோப்புப்படம்](https://img.maalaimalar.com/Articles/2018/Feb/201802022019528701_Three-Army-personnel-lost-their-lives-after-an-avalanche-hit_SECVPF.gif)
X
கோப்புப்படம்
ஜம்மு காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலி - ஒருவர் படுகாயம்
By
மாலை மலர்2 Feb 2018 2:49 PM GMT (Updated: 2 Feb 2018 2:49 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சில் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியானதாகவும், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சில் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியானதாகவும், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள மச்சில் செக்டாரில் இன்று மாலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த ராணுவ வீரர்கள் முகாம் சிக்கியது. இதனையடுத்து, பனியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் 3 வீரர்கள் பலியானதாகவும், 1 வீரர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சில் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியானதாகவும், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள மச்சில் செக்டாரில் இன்று மாலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த ராணுவ வீரர்கள் முகாம் சிக்கியது. இதனையடுத்து, பனியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் 3 வீரர்கள் பலியானதாகவும், 1 வீரர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)