என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மாஞ்சா நூலுக்கு தடை: மாநில அரசுகளின் அறிக்கைகளை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மாஞ்சா நூலுக்கு தடை: மாநில அரசுகளின் அறிக்கைகளை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703170202366779_Manja-NGT-asks-PETA-to-submit-notifications-issued-by_SECVPF.gif)
X
மாஞ்சா நூலுக்கு தடை: மாநில அரசுகளின் அறிக்கைகளை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
By
மாலை மலர்16 March 2017 8:32 PM GMT (Updated: 16 March 2017 8:32 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மாஞ்சா நூலுக்கு தடைவிதிக்கப்பட்டது தொடர்பாக மாநில அரசுகளின் அறிவிக்கைகள் மற்றும் ஐகோர்ட்டுகளின் உத்தரவுகளின் பட்டியலை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி:
பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாஞ்சா நூல் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதால், மாஞ்சா நூல் விற்கவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதிக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ‘பீட்டா’ அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
![](/uploads/AEF3D231-0F68-44C7-968C-02CEF9683944_L_styvpf.gif)
இந்த மனு பசுமை தீர்ப்பாய தலைவர் சுவதந்தர் குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாய தலைவர், ‘கண்ணாடி, நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் மிகவும் ஆபத்தானது. மாஞ்சா நூலை பயன்படுத்த சில மாநில அரசுகள் தடை விதித்திருப்பதாக தெரிகிறது. மேலும், சில ஐகோர்ட்டுகளும் இதுதொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளன. எனவே, மாநில அரசுகளின் அறிவிக்கைகள் மற்றும் ஐகோர்ட்டுகளின் உத்தரவுகளின் பட்டியலை பீட்டா அமைப்பு 2 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாஞ்சா நூல் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதால், மாஞ்சா நூல் விற்கவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதிக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ‘பீட்டா’ அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
![](/uploads/AEF3D231-0F68-44C7-968C-02CEF9683944_L_styvpf.gif)
இந்த மனு பசுமை தீர்ப்பாய தலைவர் சுவதந்தர் குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாய தலைவர், ‘கண்ணாடி, நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் மிகவும் ஆபத்தானது. மாஞ்சா நூலை பயன்படுத்த சில மாநில அரசுகள் தடை விதித்திருப்பதாக தெரிகிறது. மேலும், சில ஐகோர்ட்டுகளும் இதுதொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளன. எனவே, மாநில அரசுகளின் அறிவிக்கைகள் மற்றும் ஐகோர்ட்டுகளின் உத்தரவுகளின் பட்டியலை பீட்டா அமைப்பு 2 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)