என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஆலப்புழாவில் இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: கம்யூனிஸ்டு நிர்வாகி கைது ஆலப்புழாவில் இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: கம்யூனிஸ்டு நிர்வாகி கைது](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011040157141_Communist-administrator-arrested-in-young-woman-molested_SECVPF.gif)
X
ஆலப்புழாவில் இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: கம்யூனிஸ்டு நிர்வாகி கைது
By
மாலை மலர்1 Feb 2017 5:10 AM GMT (Updated: 1 Feb 2017 5:10 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆலப்புழாவில் நடுரோட்டில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து செக்ஸ் சில்மிஷம் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா நெடுமுடியைச் சேர்ந்தவர் ராஜீவ், (வயது 30). கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியான இவர், மோட்டார் சைக்கிளில் முல்லைக்கல் என்ற இடத்தில் சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வங்காள தேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தனியாக நடந்து சென்றார்.
அந்த பெண்ணை கட்டிப் பிடித்து ராஜீவ் முத்தம் கொடுத்து செக்ஸ் சில்மிஷம் செய்துள்ளார். அந்த பெண் கூச்சல் போட்டதும் அவர், தப்பியோடி விட்டார். இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சி மூலம் ராஜீவை அடையாளம் கண்டு அவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா நெடுமுடியைச் சேர்ந்தவர் ராஜீவ், (வயது 30). கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியான இவர், மோட்டார் சைக்கிளில் முல்லைக்கல் என்ற இடத்தில் சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வங்காள தேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தனியாக நடந்து சென்றார்.
அந்த பெண்ணை கட்டிப் பிடித்து ராஜீவ் முத்தம் கொடுத்து செக்ஸ் சில்மிஷம் செய்துள்ளார். அந்த பெண் கூச்சல் போட்டதும் அவர், தப்பியோடி விட்டார். இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சி மூலம் ராஜீவை அடையாளம் கண்டு அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)