என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் கள்ளநோட்டு கடத்தல் கும்பல் தலைவன் கைது
Byமாலை மலர்26 Jan 2017 10:37 PM GMT (Updated: 26 Jan 2017 10:37 PM GMT)
மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் பதுங்கி இருந்த கள்ளநோட்டு கடத்தல் கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
கள்ளநோட்டு கடத்தல் தொடர்பாக ஒரு கும்பலை கேரள போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக 6 பேர் பிடிபட்டனர். ஆனால் கடத்தல் கும்பல் தலைவன் முகமது அஷ்ரபுல் மட்டும் தப்பிச்சென்றார். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து முகமது அஷ்ரபுல்லை தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் பதுங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது அஷ்ரபுல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கள்ளநோட்டு கடத்தல் தொடர்பாக ஒரு கும்பலை கேரள போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக 6 பேர் பிடிபட்டனர். ஆனால் கடத்தல் கும்பல் தலைவன் முகமது அஷ்ரபுல் மட்டும் தப்பிச்சென்றார். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து முகமது அஷ்ரபுல்லை தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் பதுங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது அஷ்ரபுல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X