என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![உ.பி. சட்டசபை தேர்தல்: இலவச ஸ்மார்ட் போன் திட்டத்திற்கு எதிராக பா.ஜ.க புகார் உ.பி. சட்டசபை தேர்தல்: இலவச ஸ்மார்ட் போன் திட்டத்திற்கு எதிராக பா.ஜ.க புகார்](https://img.maalaimalar.com/Articles/2017/Jan/201701152100020249_BJP-moves-EC-against-SPs-smartphone-scheme_SECVPF.gif)
X
உ.பி. சட்டசபை தேர்தல்: இலவச ஸ்மார்ட் போன் திட்டத்திற்கு எதிராக பா.ஜ.க புகார்
By
மாலை மலர்15 Jan 2017 3:30 PM GMT (Updated: 15 Jan 2017 3:30 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ‘ஸ்மார்ட் போன்’ வழங்கும் திட்டத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க இன்று புகார் அளித்துள்ளது.
லக்னோ;
உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். 18 வயதுக்கு மேற்பட்ட, 10-ம் வகுப்பு பாஸ் ஆனவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும். அதற்கான தகுதி உடையவர்கள் அரசின் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும் என அறிவித்திருந்தார்.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் திட்டத்திற்கான பதிவு இன்னும் தொடர்வதாக பா.ஜ.க வினர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.
மேலும் உத்தர பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் அகிலேஷ் யாதவ் புகைப்படம் உள்ளதாகவும், அது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது எனவும் பா.ஜ.க வினர் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். 18 வயதுக்கு மேற்பட்ட, 10-ம் வகுப்பு பாஸ் ஆனவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும். அதற்கான தகுதி உடையவர்கள் அரசின் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும் என அறிவித்திருந்தார்.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் திட்டத்திற்கான பதிவு இன்னும் தொடர்வதாக பா.ஜ.க வினர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.
மேலும் உத்தர பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் அகிலேஷ் யாதவ் புகைப்படம் உள்ளதாகவும், அது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது எனவும் பா.ஜ.க வினர் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)