என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பீகார் படகு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் - பிரதமர் மோடி பீகார் படகு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் - பிரதமர் மோடி](https://img.maalaimalar.com/Articles/2017/Jan/201701150943253334_PM-Modi-grants-Rs-2-lakh-each-killed-in-Patna-boat-tragedy_SECVPF.gif)
X
பீகார் படகு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் - பிரதமர் மோடி
By
மாலை மலர்15 Jan 2017 4:13 AM GMT (Updated: 15 Jan 2017 4:13 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பீகார் மாநிலத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள கங்கை ஆற்றில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் பலியானர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரவிட்டுள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள கங்கை ஆற்றில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் பலியானர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)