என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மிதுன் சக்ரபோர்தி
Byமாலை மலர்26 Dec 2016 11:30 AM GMT (Updated: 26 Dec 2016 11:30 AM GMT)
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய மிதுன் சக்ரபோர்தி தனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் மிதுன் சக்ரபோர்தி. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்சபை எம்.பி. ஆக பதவி ஏற்றார். தற்போது அந்த பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். ராஜானாமா கடிதத்தை மேல்சபை சேர்மனிடம் அளித்துள்ளார்.
தனது உடல்நிலையை காரணம் காட்டி இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தை உலுக்கிய சாரதா முறைகேடு வழக்கில் இவர் பெயர் அடிபட்டது.
தனது பதவிக் காலத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மேல்சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது உடல்நிலையை காரணம் காட்டி இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தை உலுக்கிய சாரதா முறைகேடு வழக்கில் இவர் பெயர் அடிபட்டது.
தனது பதவிக் காலத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மேல்சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X