என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மத்திய மந்திரி நட்டா மீது மை வீசிய எய்ம்ஸ் மாணவர்கள் மத்திய மந்திரி நட்டா மீது மை வீசிய எய்ம்ஸ் மாணவர்கள்](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609171827454113_AIIMS-Bhopal-students-throw-ink-at-Union-Minister-J-P-Nadda_SECVPF.gif)
X
மத்திய மந்திரி நட்டா மீது மை வீசிய எய்ம்ஸ் மாணவர்கள்
By
மாலை மலர்17 Sep 2016 12:57 PM GMT (Updated: 17 Sep 2016 12:57 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மத்திய பிரதேசத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட சென்ற மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மீது மருத்துவ கல்லூரி மாணவர்கள் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா இன்று பார்வையிட சென்றார். அப்போது திடீரென மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவர் மீது மை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது கல்லூரியில் அடிப்படை வசதி ஏதும் இல்லை என்று கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
மாணவர்கள் தங்கள் குறைகளை கூறியபோது அதைக் கேட்பதற்காக மத்திய மந்திரி நட்டா நிற்கவில்லை என்பதால் மை வீசியதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையை பார்வையிட சென்ற மத்திய மந்திரி மீது கல்லூரி மாணவர்கள் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா இன்று பார்வையிட சென்றார். அப்போது திடீரென மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவர் மீது மை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது கல்லூரியில் அடிப்படை வசதி ஏதும் இல்லை என்று கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
மாணவர்கள் தங்கள் குறைகளை கூறியபோது அதைக் கேட்பதற்காக மத்திய மந்திரி நட்டா நிற்கவில்லை என்பதால் மை வீசியதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையை பார்வையிட சென்ற மத்திய மந்திரி மீது கல்லூரி மாணவர்கள் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)