என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தெலுங்கானாவில் கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி தெலுங்கானாவில் கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608221059086444_10-dead-after-a-bus-falls-into-a-canal-in-Khammam-District_SECVPF.gif)
X
தெலுங்கானாவில் கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி
By
மாலை மலர்22 Aug 2016 5:29 AM GMT (Updated: 22 Aug 2016 5:29 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
காக்கிநாடாவில் இருந்து சுமார் 30 பேருடன் ஐதராபாத் நகரை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பஸ், இன்று அதிகாலை கம்மம் மாவட்டத்தில் சாலை பாலத்தில் இருந்து திடீரென்று விலகிச் சென்று பக்கவாட்டிலுள்ள நாகார்ஜுனா சாகர் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்தது.
இவ்விபத்து தொடர்பான தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் கால்வாய்க்குள் மூச்சுதிணறி உயிரிழந்த பத்து பிணங்களை வெளியே எடுத்தனர். சுமார் 15 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
காக்கிநாடாவில் இருந்து சுமார் 30 பேருடன் ஐதராபாத் நகரை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பஸ், இன்று அதிகாலை கம்மம் மாவட்டத்தில் சாலை பாலத்தில் இருந்து திடீரென்று விலகிச் சென்று பக்கவாட்டிலுள்ள நாகார்ஜுனா சாகர் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்தது.
இவ்விபத்து தொடர்பான தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் கால்வாய்க்குள் மூச்சுதிணறி உயிரிழந்த பத்து பிணங்களை வெளியே எடுத்தனர். சுமார் 15 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)