என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தீவிரவாதத்தை எதிர்த்து போராட உலக சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: இந்திய ஜனாதிபதி வலியுறுத்தல் தீவிரவாதத்தை எதிர்த்து போராட உலக சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: இந்திய ஜனாதிபதி வலியுறுத்தல்](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606291920597627_World-must-remain-united-to-fight-terrorism-Prez_SECVPF.gif)
X
தீவிரவாதத்தை எதிர்த்து போராட உலக சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: இந்திய ஜனாதிபதி வலியுறுத்தல்
By
மாலை மலர்29 Jun 2016 1:50 PM GMT (Updated: 29 Jun 2016 1:50 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு உலக சமுதாயம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 239 பேர் காயமடைந்துள்ளனர். உலகையே உலுக்கியுள்ள இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில், இஸ்தான்புல் தாக்குதலுக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் துருக்கி மக்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும். தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
தீவிரவாத தீய சக்திகளுக்கு எதிராக போராடுவதற்கு உலக சமுதாயம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 239 பேர் காயமடைந்துள்ளனர். உலகையே உலுக்கியுள்ள இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில், இஸ்தான்புல் தாக்குதலுக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் துருக்கி மக்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும். தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
தீவிரவாத தீய சக்திகளுக்கு எதிராக போராடுவதற்கு உலக சமுதாயம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)