என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மற்ற மாநிலங்களை விட பஞ்சாபில் போதைப் பிரச்சனை குறைவு தான்: முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்ற மாநிலங்களை விட பஞ்சாபில் போதைப் பிரச்சனை குறைவு தான்: முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606291124310780_Drug-Problem-In-Punjab-Much-Less-Than-In-Other-States_SECVPF.gif)
X
மற்ற மாநிலங்களை விட பஞ்சாபில் போதைப் பிரச்சனை குறைவு தான்: முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்
By
மாலை மலர்29 Jun 2016 5:54 AM GMT (Updated: 29 Jun 2016 5:54 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்சனை குறைவு தான் என்று அம்மாநில முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரகாஷ் சிங் பாதல் முதல்-மந்திரியாக உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய உத்தாப் பஞ்சாப் என்ற திரைப்படம், பஞ்சாபில் நிலவி வரும் போதைப்பொருள் பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது தான்.
மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதைப்பொருள் பிரச்சனைக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்சனை குறைவு தான் என்று அம்மாநில முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமிர்தசரஸில் நிகழ்ச்சி ஒன்றில் பாதல் பேசியதாவது:-
பஞ்சாப்பில் அதிக போதைப்பொருள் நடவடிக்கைகள் இருப்பதாக கூறி மாநிலத்தை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்தி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தை பற்றிய தவறான கண்ணோட்டத்தை அளிக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரிகளை தமது அரசு வெகுவாக குறைத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரகாஷ் சிங் பாதல் முதல்-மந்திரியாக உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய உத்தாப் பஞ்சாப் என்ற திரைப்படம், பஞ்சாபில் நிலவி வரும் போதைப்பொருள் பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது தான்.
மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதைப்பொருள் பிரச்சனைக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்சனை குறைவு தான் என்று அம்மாநில முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமிர்தசரஸில் நிகழ்ச்சி ஒன்றில் பாதல் பேசியதாவது:-
பஞ்சாப்பில் அதிக போதைப்பொருள் நடவடிக்கைகள் இருப்பதாக கூறி மாநிலத்தை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்தி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தை பற்றிய தவறான கண்ணோட்டத்தை அளிக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரிகளை தமது அரசு வெகுவாக குறைத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)