என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606151547285592_jawan-commits-suicide-at-Delhi-CRPF-headquarters_SECVPF.gif)
X
டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
By
மாலை மலர்15 Jun 2016 10:17 AM GMT (Updated: 15 Jun 2016 10:17 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் இன்றுகாலை தலைமை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் இன்றுகாலை தலைமை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமில் ஹேமந்த் குமார்(25) என்பவர் அலுவலக வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் ஹேமந்த் குமார் தன்னுடன் கொண்டுவந்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் முதன்முறையாக நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஹேமந்த் குமாரின் இந்த விபரீத முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக டெல்லி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் இன்றுகாலை தலைமை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமில் ஹேமந்த் குமார்(25) என்பவர் அலுவலக வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் ஹேமந்த் குமார் தன்னுடன் கொண்டுவந்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் முதன்முறையாக நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஹேமந்த் குமாரின் இந்த விபரீத முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக டெல்லி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)