என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நாக்பூரில் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை உயிரிழந்தது நாக்பூரில் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை உயிரிழந்தது](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606150837542203_Nagpur-Harlequin-baby-dies-two-days-after-birth_SECVPF.gif)
X
நாக்பூரில் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை உயிரிழந்தது
By
மாலை மலர்15 Jun 2016 3:07 AM GMT (Updated: 15 Jun 2016 3:07 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நாக்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை மூச்சுதிணறலால் உயிரிழந்தது
மும்பை :
நாக்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை மூச்சுதிணறலால் உயிரிழந்தது.
நாக்பூரில் உள்ள லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் இளம்பெண் ஒருவருக்கு தோல் இல்லாமல் அதிசய பெண் குழந்தை பிறந்தது. தோல் இல்லாததன் காரணமாக அந்த குழந்தையின் உள்ளுறுப்புகள் வெளியே தெரிந்தபடி இருந்தன.
குழந்தையின் முகத்தில் கண்கள் மற்றும் வாய் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. மூக்கு தோற்றம் இல்லாமல் நாசிதுவாரங்கள் மட்டுமே இருந்தன.
ஆனால் அந்த குழந்தை பிறந்த உடன் சராசரி குழந்தையை போல் அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதை தொடர்ந்து குழந்தை பிரத்யேக வார்டில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை திடீரென குழந்தையின் இதய துடிப்பு பலவீனம் அடைந்து மூச்சுதிணறலால் அவதிப்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சுவாச கோளாறால் குழந்தை உயிரிழந்ததை மருத்துவக்கல்லூரி டீன் கஜல் மித்ரா உறுதிப்படுத்தினார்.
நாக்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை மூச்சுதிணறலால் உயிரிழந்தது.
நாக்பூரில் உள்ள லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் இளம்பெண் ஒருவருக்கு தோல் இல்லாமல் அதிசய பெண் குழந்தை பிறந்தது. தோல் இல்லாததன் காரணமாக அந்த குழந்தையின் உள்ளுறுப்புகள் வெளியே தெரிந்தபடி இருந்தன.
குழந்தையின் முகத்தில் கண்கள் மற்றும் வாய் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. மூக்கு தோற்றம் இல்லாமல் நாசிதுவாரங்கள் மட்டுமே இருந்தன.
ஆனால் அந்த குழந்தை பிறந்த உடன் சராசரி குழந்தையை போல் அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதை தொடர்ந்து குழந்தை பிரத்யேக வார்டில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை திடீரென குழந்தையின் இதய துடிப்பு பலவீனம் அடைந்து மூச்சுதிணறலால் அவதிப்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சுவாச கோளாறால் குழந்தை உயிரிழந்ததை மருத்துவக்கல்லூரி டீன் கஜல் மித்ரா உறுதிப்படுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)