என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![செல்போன் அழைப்பு முறிவு பிரச்சினை: நிறுவனங்களுக்கு தண்டனை கிடையாது என மத்திய அரசு தகவல் செல்போன் அழைப்பு முறிவு பிரச்சினை: நிறுவனங்களுக்கு தண்டனை கிடையாது என மத்திய அரசு தகவல்](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606150004072588_Call-drop-issue-Telecom-Minister-rules-out-granting-penal_SECVPF.gif)
X
செல்போன் அழைப்பு முறிவு பிரச்சினை: நிறுவனங்களுக்கு தண்டனை கிடையாது என மத்திய அரசு தகவல்
By
மாலை மலர்14 Jun 2016 6:34 PM GMT (Updated: 14 Jun 2016 6:34 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
செல்போன் அழைப்பு முறிவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தண்டனை கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
செல்போன் அழைப்பு முறிவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தண்டனை கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்படுவதால், பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அழைப்பு முறிவு பிரச்சினையை சரிசெய்யாத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி அபராதமும், 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும் விதிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. ராஜீவ் சந்திரசேகர் என்ற எம்.பி.யும் இதை வலியுறுத்தி, மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்நிலையில், ராஜீவ் சந்திரசேகருக்கு ரவிசங்கர் பிரசாத் எழுதி உள்ள பதிலில், ‘நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஏற்கனவே உள்ளன. எனவே, அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அளிக்க இப்போது அவசியம் இல்லை’ என்று கூறியுள்ளார்.
செல்போன் அழைப்பு முறிவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தண்டனை கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்படுவதால், பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அழைப்பு முறிவு பிரச்சினையை சரிசெய்யாத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி அபராதமும், 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும் விதிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. ராஜீவ் சந்திரசேகர் என்ற எம்.பி.யும் இதை வலியுறுத்தி, மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்நிலையில், ராஜீவ் சந்திரசேகருக்கு ரவிசங்கர் பிரசாத் எழுதி உள்ள பதிலில், ‘நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஏற்கனவே உள்ளன. எனவே, அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அளிக்க இப்போது அவசியம் இல்லை’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)