என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொல்லம் தீ விபத்தில் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கொல்லம் தீ விபத்தில் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்](https://img.maalaimalar.com/Articles/2016/Apr/201604102103578813_Kerala-temple-fire-Congress-vice-president-Rahul-Gandhi-to_SECVPF.gif)
X
கொல்லம் தீ விபத்தில் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்
By
மாலை மலர்10 April 2016 3:34 PM GMT (Updated: 10 April 2016 3:33 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொல்லம் தீ விபத்தில் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேரள மாநிலம் கொல்லம் புட்டிங்கல் தேவி கோவிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 108 பேர் பலியாகி உள்ளனர். 350 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆறுதல் கூறியுள்ளார்.
”தீ விபத்து சம்பவம் மிகவும் மோசமான நிகழ்வு. நான் கேரள முதல்வருடன் தொடர்புக்கொண்டு பேசினேன். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேரள மாநிலம் கொல்லம் புட்டிங்கல் தேவி கோவிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 108 பேர் பலியாகி உள்ளனர். 350 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆறுதல் கூறியுள்ளார்.
”தீ விபத்து சம்பவம் மிகவும் மோசமான நிகழ்வு. நான் கேரள முதல்வருடன் தொடர்புக்கொண்டு பேசினேன். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)