என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை](https://media.maalaimalar.com/h-upload/2023/05/01/1874800-rob.webp)
X
கோப்புபடம்
பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
By
மாலை மலர்1 May 2023 10:14 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 7 பவுன் நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
- மீண்டும் ஊரிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் நொச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சபாபதி (வயது 68). இவரது மனைவி ரத்தினம் (60 ).இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று ஊருக்கு சென்று இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஊரிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)