என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரி பிடிபட்டது
ByMaalaimalar11 July 2023 2:55 PM IST
- கலப்பட டீசல் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- வியாசர்பாடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த செங்குன்றம் தியம்மாக்கம் பகுதியில் கலப்பட டீசல் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில், சூப்பிரண்டு கீதா மற்றும் டி.எஸ்.பி. சம்பத் ஆகியோரது மேற்பார்வையில் அப்பகுதியில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரியை பிடித்தனர். இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். லாரி உரிமையாளரான நிக்சனை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபோன்று புழல் காவாங்கரை தண்டல் காலனியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9½ டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X