என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடக்குவாசல் செல்வி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
Byமாலை மலர்2 Aug 2022 8:41 AM GMT
- வடக்குவாசல் செல்வி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி செய்து வருகிறது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்லியம்மனுக்கு 46-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஊர்வலம், காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும்.
இந்த விழாவில் தினசரி பூஜைகள், மாணவ-மாணவிகளின் விளையாட்டு போட்டிகள், அன்னதானம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X