என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நூறு நாள் வேலை திட்ட பணியை அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்24 May 2023 9:49 AM GMT
- வேலைவாய்ப்பு மற்றும் குறை தீர்ப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி புரிவதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- வாய்க்கால் தூர்வாரி இருபுறமும் கரையமைத்து பணி மேற்கொள்ள வேண்டும்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பிக்கம்பட்டி கௌரிசெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்கம்பட்டி பகுதியில் வேலை செய்வதை திடீர் அய்வு மேற்கொண்ட உதவி திட்ட அலுவலர் ஊதிய வேலைவாய்ப்பு மற்றும் குறை தீர்ப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி புரிவதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு வேலை செய்யும் பெண்களிடம் எவ்வாறு பணிபுரிய வேண்டும். மேலும் வாய்க்கால் தூர்வாரி இருபுறமும் கரையமைத்து பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
உடன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் செயலாளர் சுரேஷ் உள்ளிட்றோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X