என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![புகையிைல பதுக்கிய வடமாநில வாலிபர் கைது புகையிைல பதுக்கிய வடமாநில வாலிபர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/07/21/1733302-201807222328499498tanjore-district-stores-prohibited-sale-of-tobacco-productssecvpf.gif)
X
புகையிைல பதுக்கிய வடமாநில வாலிபர் கைது
By
மாலை மலர்21 July 2022 9:25 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 3 மூட்டை புகையிலை, போதை பாக்கு மளிகை கடைகளுக்கு விநியோகம்
- நிம்பா சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் கே.ஏ.எஸ்.நகரில் ஒரு வீட்டில் புகையிலை, போதை பாக்கு பதுக்கி வைத்திருப்பதாக மல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு 3 மூட்டை புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை மளிகை கடைகளுக்கு விநியோகம் செய்ய மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்து போலீசார், விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிம்பாசிங் (வயது 26) என்பவர் புகையிலை ெபாருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நிம்பா சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)