என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![புதுக்கடை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை புதுக்கடை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2022/06/11/1710335-6.jpg)
X
புதுக்கடை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை
By
மாலை மலர்11 Jun 2022 7:49 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
- 3 ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி உசரத்துவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் மரிய செல்வம். இவரது மகன் ஜாண் றோஸ் (வயது 38) கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேங்கோடு பகுதியில் தனியாக வசித்த ஜாண் றோஸ் கடந்த 3 ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று ஜாண் றோஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதைப்பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின்பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)