என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பாலக்கோட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி பாலக்கோட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி](https://media.maalaimalar.com/h-upload/2022/07/25/1735438-004.jpg)
X
பலியான சின்னபாப்பா .
பாலக்கோட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
By
மாலை மலர்25 July 2022 9:30 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மூதாட்டி மீது பஸ் மோதியது.
- பேருந்து சக்கரம் ஏறி நசிக்கியத்தில் சின்னப்பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இன்று காலை 9 மணி அளவில் அரசு பஸ் ஒன்று பஸ் நிலையத்துக்குள் நுழைந்தது.
அப்போது எதிர்பா ராத விதமாக மணியக்கா ரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சின்னபாப்பா (வயது65) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டியின் தலை மீது பேருந்து சக்கரம் ஏறி நசிக்கியத்தில் சின்னப்பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னப்பாப்பாவின் உடலை கைப்பற்றி உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)