search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் விற்பனை மையத்தில்  தேங்காய் ஏலம் ரத்து
    X

    வேளாண் விற்பனை மையத்தில் தேங்காய் ஏலம் ரத்து

    • மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • இந்த ஏலத்திற்கு பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஏலத்திற்கு பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், காணும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால், இன்று நடக்க இருந்த தேங்காய் ஏலம் ரத்து செய்யப்படுவதாக தேசிய வேளாண்மைத் துறையினர் தெரிவித்து

    உள்ளனர்.

    Next Story
    ×