என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![உறவினர் வீட்டுக்கு வந்த பெங்களூரு பொறியாளர் விபத்தில் பலி உறவினர் வீட்டுக்கு வந்த பெங்களூரு பொறியாளர் விபத்தில் பலி](https://media.maalaimalar.com/h-upload/2022/10/07/1773054-151-accident.jpg)
X
உறவினர் வீட்டுக்கு வந்த பெங்களூரு பொறியாளர் விபத்தில் பலி
By
மாலை மலர்7 Oct 2022 9:29 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- படிக்கட்டில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி,
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜியாஉல்கஹ் (வயது 35). இவர் பெங்களூருவில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
தனது உறவினர் ஒருவரது வீட்டு விசேசத்துக்காக தருமபுரி வந்த அவர் குறிஞ்சிப்பாடிக்கு சென்றுள்ளார். பஸ்ஸில் சென்ற அவர் படிக்கட்டில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
ஜெம்மன அள்ளி அருகே சென்ற பொது அவர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வாரத்தில் மட்டும் இதே பகுதியில் விபத்து மூலமாக 3-வது உயிரிழப்பு நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)