search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்டஹள்ளியில்  காலை உணவு திட்டத்தை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
    X

    மாரண்டஹள்ளியில் காலை உணவு திட்டத்தை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

    • 3 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
    • 3 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை பேரூராட்சியில் உள்ள 3 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அபிராமி காந்தி, வெங்க டேசன், கீதாவடிவேலு, தலைமையாசிரியர்கள் ஆரோக்கியசாமி, தயபுனிசா, மகேஸ்வரி, சமுதாய அமைப்பாளர் லாவண்யா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் சங்கீதா, செல்வி மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×