search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.
    X
    பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

    நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு

    நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெண்கள் கூட்டம் அலைமோதியது. 

    பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

    Next Story
    ×