என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பாலமலை ரங்கநாதர் கோவில் பாலமலை ரங்கநாதர் கோவில்](https://img.maalaimalar.com/Articles/2022/Apr/202204121520394517_Tamil_News_coimbatore-news-Election-flag-hoisting-at-Palamalai_SECVPF.gif)
X
பாலமலை ரங்கநாதர் கோவில்
பாலமலை ரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
By
மாலை மலர்12 April 2022 9:50 AM GMT (Updated: 12 April 2022 9:50 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பாலமலையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று தேரோட்டம் நடக்கும்.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருத்தல-மான பாலமலையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று தேரோட்டம் நடக்கும். இதனையொட்டி 10 நாட்கள் இங்கு உற்வசம் நடக்கும். இங்குள்ள 7&க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஆராதிக்கும் அரங்கனின் இந்த வைபவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இதற்கு பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து சுவாமி நேற்று அன்ன-வாகனத்திலும், இன்று அனுமந்த வாகனத்-திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்-பாலித்தார். நாளை கருட/வாகனத்தில் எழுந்தரு-ளுகிறார். வருகிற 15&ந் தேதி நடக்கும் திருக்கல் யாண உற்சவத்தில் செங்கே £தை, பூங்கோதை தாயார் களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் வருகிற 16-ந் தேதி சனிக்கிழமையன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. மாலை 4 மணிஅளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாடவீதிகளில் வலம் வருகிறார்.
17-ந் தேதி நடக்கும் பரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் குதிரை மீதேறி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருமங்கையாழ்வார் வைபவமும் நடக்கின்றன. 18 மற்றும் 19&ந் தேதிகளில் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடக்கின்றன. விழாவில் தினமும் அன்னதானமும், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாமசங்கீர்த்தன கோஷ்டியினரின் பஜனைகளும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)