என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்பு படம் கோப்பு படம்](https://img.maalaimalar.com/Articles/2022/Mar/202203021525366163_Tamil_News_Kanyakumari-NewsTeachers--Studemts-clash-near_SECVPF.gif)
X
கோப்பு படம்
ஆரல்வாய்மொழி அருகே ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையே மோதல்
By
மாலை மலர்2 March 2022 9:55 AM GMT (Updated: 2 March 2022 9:55 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆரல்வாய்மொழி அருகே ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையே மோதலால் பரபரப்பு.
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் அரசு பள்ளியில் சில மாணவர்கள், மாணவிகளை கேலி கிண்டல் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் சிலர் எடுத்த வீடியோக்கள் ஆசிரியர்கள் செல்போனுக்கு சென்றது. இது பற்றி ஆசிரியர்கள், மாணவர்களை அழைத்து விசாரித்தனர்.
மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)