search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தருமபுரி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.  இவர்கள் அனைவரும் தருமபுரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 36,111 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.  நேற்று ஒரேநாளில் 36 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை ஆஸ்பத்திரியில் 185 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான வர்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×