என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நகைக்காக கொல்லப்பட்ட சிறுவன் குடும்பத்தினருக்கு விஜய் வசந்த் எம்.பி. ஆறுதல்
Byமாலை மலர்27 Jan 2022 3:18 PM GMT (Updated: 27 Jan 2022 3:18 PM GMT)
நகைக்காக கொலை செய்யப்பட்ட நான்கு வயது சிறுவன் ஜோகன் ரிஷியின் குடும்பத்தினருக்கு விஜய் வசந்த் எம்.பி. ஆறுதல் கூறினார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்த ஜோகன் ரிஷி (வயது 4) என்ற சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கடியப்பட்டணத்தில் நகைக்காக ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்ட நான்கு வயது சிறுவன் ஜோகன் ரிஷியின் இல்லத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. சென்றார். சிறுவன் ஜோகன் ரிஷியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X