என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கரை ஒதுங்கிய கடல் ஆமை கரை ஒதுங்கிய கடல் ஆமை](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201241449173446_Tamil_News_Kanyakumari-NewsKanyakumari-Dead-giant-turtle-washed_SECVPF.gif)
X
கரை ஒதுங்கிய கடல் ஆமை
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை
By
மாலை மலர்24 Jan 2022 9:19 AM GMT (Updated: 24 Jan 2022 9:19 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கன்னியாகுமரி கடற்கரையில் இறந்த நிலையில் ராட்சத கடல் ஆமை கரை ஒதுங்கியது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் நேற்று மாலை கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இதுபற்றி வன கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலக வனச்சரகர் திலீபன் உத்தரவின்படி மருந்துவாழ்மலை வன காப்பாளர்கள் பிரபாகர், அர்ஜுனன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரவீன் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் வனத்துறையினர் அந்த ஆமையை அஞ்சுகிராமம் அருகே உள்ள வாரியூர் கால்நடை மருத்துவ மனை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு இந்த கடல் ஆமை கடற்கரை மணலில் புதைக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)