search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. இடமாற்றம்

    திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரியாக ஆனந்த் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் 17 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்துபோக்குவரத்து துறை ஆணை பிறப்பித்து இருந்தது. அதன்படி திருப்பூர் தெற்கு அலுவலகவட்டாரப் போக்குவரத்து அதிகாரியாக கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்த வெங்கட்ரமணி ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் கரூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றிவந்த ஆனந்த் தற்போது திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
    Next Story
    ×