search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை பகுதியில் நாளை மின்தடை

    பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது.
    உடுமலை:

    உடுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விஜி ராமநாதர், குறிஞ்சி ஏரி குளம், பெதப்பம்பட்டி, சோமவரப்பட்டி, ஆலமரத்தூர், அண்ணா நகர், காமராஜ்நகர், பள்ளபாளையம், அங்கலக்குறிச்சி.

    மேலும் குறிச்சிக்கோட்டை, ராமசாமி நகர், ஜீவா நகர், சக்தி நகர், அரசு கலைக்கல்லூரி, வித்யாசகர் கல்லூரி, கணபதிபாளையம், பொட்டையம்பாளையம், ராகல்பாவி பிரிவு ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×