என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புபடம் கோப்புபடம்](https://img.maalaimalar.com/Articles/2021/Dec/202112011443430247_Tamil_News_Electrician-arrested-for-forcing-divorced-woman-to-marry_SECVPF.gif)
X
கோப்புபடம்
கணவனை பிரிந்த பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்திய எலக்ட்ரீசியன் கைது
By
மாலை மலர்1 Dec 2021 9:13 AM GMT (Updated: 1 Dec 2021 9:13 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
இவர் அவ்வபோது குடித்துவிட்டு வந்து சங்கீதாவை கேலி கிண்டல் செய்து தொந்தரவு செய்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது26) பனியன் தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே எலக்ட்ரீசியன் ஜெகநாதன் வசித்து வருகிறார். இவர் அவ்வபோது குடித்துவிட்டு வந்து சங்கீதாவை கேலி கிண்டல் செய்து தொந்தரவு செய்துள்ளார்.
மேலும் அடிக்கடி சங்கீதாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தி வந்தார். இந்நிலையில் மதுபோதையில் சங்கீதா வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெகநாதனை வடக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)