என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்1 Dec 2021 9:07 AM GMT (Updated: 1 Dec 2021 9:07 AM GMT)
ஊதிய உயர்வு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், பெடரேஷன் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 60ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மின்வாரிய பணிகளுக்கு தரமான தளவாட பொருட்களை வழங்க வேண்டும், பயணப்படி வழங்க வேண்டும், சம்பளப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும், மின்சார திருத்த சட்டம் 2020 வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் ராமலிங்கம், மற்றும் முத்துசாமி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X