என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை
Byமாலை மலர்1 Dec 2021 6:39 AM GMT (Updated: 1 Dec 2021 6:39 AM GMT)
வருகிற 2022 ஜனவரி 27-ந் தேதி உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மடத்துக்குளம்:
உடுமலை மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகிற 2022 ஜனவரி 27-ந் தேதி உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் உடுமலை நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X