search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வன விலங்கு வார விழா போட்டி - மாணவர்கள் படைப்புகளை அனுப்பலாம்

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது.
    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வன விலங்கு வார விழாவை முன்னிட்டு ‘காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள், மக்களையும், புவியையும் நிலை நிறுத்துதல்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டிகள் நடக்கிறது.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. படைப்புகளை நாளை 2- ந்தேதிக்குள், www.2020atrtpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    மேலும் விவரங்களுக்கு 63692 69722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×