என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோப்புபடம் கோப்புபடம்](https://img.maalaimalar.com/Articles/2021/Oct/202110011517253110_Tamil_News_Wildlife-Week-Festival-Competition--Students-can-submit_SECVPF.gif)
X
கோப்புபடம்
வன விலங்கு வார விழா போட்டி - மாணவர்கள் படைப்புகளை அனுப்பலாம்
By
மாலை மலர்1 Oct 2021 9:47 AM GMT (Updated: 1 Oct 2021 9:47 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வன விலங்கு வார விழாவை முன்னிட்டு ‘காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள், மக்களையும், புவியையும் நிலை நிறுத்துதல்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டிகள் நடக்கிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. படைப்புகளை நாளை 2- ந்தேதிக்குள், www.2020atrtpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 63692 69722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)