என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மல்லிகைப்பூ மல்லிகைப்பூ](https://img.maalaimalar.com/Articles/2021/Oct/202110011226092177_Tamil_News_Tamil-News-flowers-price-rising-due-to-festival_SECVPF.gif)
X
மல்லிகைப்பூ
பண்டிகை நெருங்குவதால் உயர்ந்து வரும் பூக்கள் விலை
By
மாலை மலர்1 Oct 2021 6:56 AM GMT (Updated: 1 Oct 2021 6:56 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஓசூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பொம்மிடி உள்பட பல இடங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்கள் வருகிறது.
சென்னை:
பூக்கள் வரத்து அதிகமானதாலும், விலை வீழ்ச்சி அடைந்ததாலும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வந்து குவிந்த பூக்கள் லாரி கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது.
ஒரு கிலோ ரோஜா ரூ.10, சம்பங்கி ரூ.10-க்கு விற்ற பிறகும் வாங்க ஆள் இல்லை. இதனால் கடந்த 16-ந்தேதி முதல் கடந்த 2 வாரங்களாக பூக்கள் வீணாகி வந்தது.
நவராத்திரி நெருங்கி வருவதால் மீண்டும் பூ விலை உயர தொடங்கி இருக்கிறது. இன்று சாமந்தி ரூ.40-க்கு விற்றது. மல்லிகை கிலோ ரு.500-க்கு விற்பனையானது.
ஓசூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பொம்மிடி உள்பட பல இடங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்கள் வருகிறது. தினமும் சராசரியாக 10 லாரி (100 டன்) ரோஜா உள்பட 100 டன் அனைத்து விதமான பூக்களும் வந்து குவிகிறது.
நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு 13-ந்தேதி ஆயுத பூஜை நடைபெறும். அப்போது பூக்கள் விலை உயரும். எனவே 8 அல்லது 9-ந்தேதி வாக்கில் பூக்கள் அறுவடையை நிறுத்தி செடியிலேயே விட்டு விடுவார்கள்.
13-ந்தேதிக்கு பிறகு பூ விற்பனை சூடு பிடிக்கும். அப்போதுதான் மீண்டும் அறுவடை செய்வார்கள் என்றார் பூ மொத்த வியாபாரி பாண்டியன்.
பூக்கள் வரத்து அதிகமானதாலும், விலை வீழ்ச்சி அடைந்ததாலும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வந்து குவிந்த பூக்கள் லாரி கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது.
ஒரு கிலோ ரோஜா ரூ.10, சம்பங்கி ரூ.10-க்கு விற்ற பிறகும் வாங்க ஆள் இல்லை. இதனால் கடந்த 16-ந்தேதி முதல் கடந்த 2 வாரங்களாக பூக்கள் வீணாகி வந்தது.
நவராத்திரி நெருங்கி வருவதால் மீண்டும் பூ விலை உயர தொடங்கி இருக்கிறது. இன்று சாமந்தி ரூ.40-க்கு விற்றது. மல்லிகை கிலோ ரு.500-க்கு விற்பனையானது.
ஓசூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பொம்மிடி உள்பட பல இடங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்கள் வருகிறது. தினமும் சராசரியாக 10 லாரி (100 டன்) ரோஜா உள்பட 100 டன் அனைத்து விதமான பூக்களும் வந்து குவிகிறது.
நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு 13-ந்தேதி ஆயுத பூஜை நடைபெறும். அப்போது பூக்கள் விலை உயரும். எனவே 8 அல்லது 9-ந்தேதி வாக்கில் பூக்கள் அறுவடையை நிறுத்தி செடியிலேயே விட்டு விடுவார்கள்.
13-ந்தேதிக்கு பிறகு பூ விற்பனை சூடு பிடிக்கும். அப்போதுதான் மீண்டும் அறுவடை செய்வார்கள் என்றார் பூ மொத்த வியாபாரி பாண்டியன்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)