என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னசேலம் அருகே விபத்து- என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர் பலி
Byமாலை மலர்18 July 2021 10:16 AM GMT (Updated: 18 July 2021 10:16 AM GMT)
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சிறு பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர் உயிரிழந்தார்.
சின்னசேலம்:
சேலம் மாவட்டம், ஓமலூர் ஆணைக் கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் பிரபாகரன் (வயது 20). சேலம் காமலாபுரம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் தனது நண்பனின் திருமணத்திற்கு சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேல்மருவத்தூர் சென்று இரவு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சிறு பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விபத்தில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X